யாழில் சிறுமியை கடத்திய 19 வயது இளைஞன்!

யாழ். பருத்தித்துறை பகுதியில் 12 வயது பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் ரீதியாகவும் , கூரிய ஆயுதங்களாலும் கொடுமைப்படுத்திய குற்றசாட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளார். பாடசாலைக்கு நேற்றைய தினம் புதன்கிழமை காலை சிறுமி சென்ற நிலையில் மாலை சிறுமி வீடு திரும்பவில்லை. அதனால் பெற்றோர் சிறுமியை தேடி அலைந்த நிலையில் ஊரவர்கள் சில வழங்கிய தகவலின் அடிப்படையில் , சிறுமியின் வீடு அமைந்துள்ள பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் … Continue reading யாழில் சிறுமியை கடத்திய 19 வயது இளைஞன்!